The other side
On the ground me
on the wall lizard
Of the hanging lamp
dancing shadows
Fading sounds
in the evening darkness
Heard faraway
child's cry
Heard in the darkness
pipe's seep
In the room on the air
colorful insects
flying in between
the split second
In the embracing darkness
smilingly
floating in the sky
pattern of dots
Between the
cyclic displacement
On the ground me
on the wall lizard
On the ground me
on the wall lizard
Of the hanging lamp
dancing shadows
Fading sounds
in the evening darkness
Heard faraway
child's cry
Heard in the darkness
pipe's seep
In the room on the air
colorful insects
flying in between
the split second
In the embracing darkness
smilingly
floating in the sky
pattern of dots
Between the
cyclic displacement
On the ground me
on the wall lizard
connect on first and last two line puts this poem in unique tone. Kind of Andhadi / loop . Rest of the lines are his usual descriptions.
ReplyDeleteஇடப்பெயர்ச்சி சுழற்சி இது கற்பனை அல்லது மன அழுத்த தீவிரத்தில் அவருக்குள் எழுந்த சிந்தனையா?
‘மறுபக்கம்’ எனத் தலைப்பிடப்பட்ட இக்கவிதை, முதலில் எம்.சுப்பிரமணியன் தொகுத்தளித்த ‘நாற்றங்கால்’ (மே 1974: ப. 3) என்ற நூலில் இடம்பெற்றபோது, இதன் இரண்டாம்வரி, ‘சுவற்றில் பல்லி’ எனத்தான், அதில் பிரசுரமாகியிருந்தது. ஆனால் இது, ‘காகிதத்தில் ஒரு கோடு’ (மே 1981: ப. 27) நூலில் வெளிவந்தபோது, ‘சுவற்றில்’ என்ற இச்சொற்பயன்பாடு, Ôஇலக்கண சுத்தத்துடன்Õ ‘சுவரில்’ எனத் திருத்தம் பெற்றுவிட்டது. இதைப் பின்பற்றிச் Ôசுவரில்Õ என¢றே பிரம்மராஜனும் பதிப்பித்துவிட்டார். இது மரபிலக்கணப்படி சரியானதுதான். ஆனால், பேச்சிலக்கணப்படி Ôசுவத்தில், சுவற்றில், செவத்தில், செவுத்தில்Õ என்றெல்லாம்
ReplyDeleteபொதுமக்கள் பயன்படுத்தத்தானே செய்கின்றனர் என்றும் சிலர் கேட்கக்கூடும்.