Skip to main content

Aathmaanaam's Vision - தரிசனம் - Page 173

The Vision



I saw God
I didn't feel like asking anything
He too left
with a smile
Even then
there was
peace of mind

Footnote: What more do you want from life? What more do you want from God? A simple, direct, poetic declaration.

Comments

  1. தரிசனம் (page 173)

    Simply super poem. what an excellence. கடவுள் தரிசனம் இப்படித்தான் இருக்க முடியும். நேரில் கண்டு எழுதியது போல. எதுவும் கேட்காத போதே நிம்மதி கிடைக்கும். எந்த எதிர்பார்ப்பு, கோரிக்கையும் நிம்மதியை தர முடியாது.

    ReplyDelete
  2. Who is the reader of this poem? Is it the poet himself? Some of these poems seem so close and so prompt that I feel like I am indulging in someone’s personal diary…is that perverse or is that what he wanted? I am curious about Brammarajan’s journey of compiling and his personal interactions with these poems Does the absence of the poet allow visibility to poems that perhaps needed no reader other than the smiling god himself? This poem is a delicate whisper that strengthens as soon as it is heard.

    ReplyDelete
  3. Ôகாகிதத்தில் ஒரு கோடுÕ (மே1981: ப.40) தொகுப்பில், முதலில் இடம்பெற்றிருந்த இக்கவிதை, அதற்குப் பிறகு ஆத்மாநாமின் மறைவிற்கு அஞ்சலியாக, ஞாநி எழுதிய கட்டுரையில் (ஜூனியர் விகடன்: 01.08.1984) எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. இக்கவிதையைத்
    தொடக்கநிலை வாசகர்களுக்குத் தாம் Ôசிபாரிசு செய்யும்Õ ஆத்மாநாமின் சிறந்த மூன்றுகவிதைகளுள் ஒன்றாக, ஜெயமோகன்
    குறிப்பிட்டுள்ளார்(2007:ப.293). இக்கவிதைக்குத் ‘தரிசனம்’ எனத் தத்துவச்சாயலுடன் ஆத்மாநாம் தலைப்பிட்டுள்ளார். இங்கு எது தரிசனம்? கடவுளைக் காண்பதா? அவர் புன்னகைத்துப் போய் விட்டதா? உறுதியாக இரண்டுமில்லை. எதையும் கேட்கவே
    தோன்றாததும், மனத்தினிலே உருவான ஒரு நிம்மதியும்தான் தரிசனங்கள். இது ஒரு பொய்யான ஆறுதலாயிருக்கலாம்; ஆனால் இதுதான் மனிதனுக்கு மிகவும் தேவைப்படுகிறது என்கிறார் ஆத்மாநாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழைப்பு - Page 162

The Invitation On the second floor - at the attic near the single window me with myself eating food Nearby on the neem tree branch a crow called Thinking whether ancestors or deities I placed a morsel of rice outside Rice by rice the crow flew away I do not know whose ancestors they were Note : An ordinary man with extraordinary deeds

மேலும் ஒரு நான் - Page 160

One more me I am not a saint too I am not a Siththan* I am a genius lunacy caught non-lunatic I am an educated uneducated poet I am a patient though knowing  the medicine who does not take it I am an inexperienced/ignorant  who has touched truth Not a perfect but does not know to lie Not a truthful person but I say the truth I am the one who exists transgressing these Note : *Siththan - What is the English equivalent?

ஒரு புளியமரம் - Page 155

A tamarind tree A tamarind tree became my friend recently Accidentally when I went there after a voice from the shadow do you know me I shuddered looking upon that tamarind tree do you remember the other day when you came to pick the tamarind fruits you slept on my sister's lap then I waved the cool wind on your face on your body everywhere come however to my lap