The Lake

A newly formed lake
was waiting for me
The sharply edged grass
laying disorderly
guarded the lake
on it's playful ends
The Sky was working on it's facial makeup
with great care
Part of the grass wandered here and there
like weaver birds
A few clay blocks that did not become bricks
were watching
the traffic of the trains
Don't know why
only I
was writing a poem
Foot Note: Yeah ... Good Question ... Why do we write poetry? And what match is it for those other elements of life and nature ...

A newly formed lake
was waiting for me
The sharply edged grass
laying disorderly
guarded the lake
on it's playful ends
The Sky was working on it's facial makeup
with great care
Part of the grass wandered here and there
like weaver birds
A few clay blocks that did not become bricks
were watching
the traffic of the trains
Don't know why
only I
was writing a poem
Foot Note: Yeah ... Good Question ... Why do we write poetry? And what match is it for those other elements of life and nature ...
ஏரி - பக்கம் 34
ReplyDeleteஇந்த கவிதையில் வார்த்தைகள் பிரிக்கப்பட்டு எழுதி இருப்பது ஒரு வடிவ யுத்தியா தெரியவில்லை. நான் வைத்திருக்கும் பிரதியில் புற்கள் பற்கள் என்று பதிவாகி இருக்கிறது. இது தமிழில் படிக்கும் போது சம்மந்தமற்றதாக தெரிகிறது. கூரான புற்கள் make sense. It could be spell mistake.
ஏரி காத்திருக்கிறது - இது தான் நீரில் மறிப்பேன் என்பதை சொல்வது போல எனக்கு தோன்றுகிறது.
கூரான புற்கள் தறுமாறாய் கிடந்தன - இங்கே கவிஞரின் உணர்ச்சி வசப்பட்டவராக படபடப்பு கொண்டவராய் இருக்கிறார்.
கூர்மையான பக்கங் களைக்கொண்ட
பற்கள் தாறுமா றாய்க்
சிதறிக் காத்தன
ஏரியை
அதன் விளையாட்டு ஓரங்களில்
வானம் தன் முக அலங்காரம்
சிரத்தையாய்ச் செய்து கொண்டிருந்தது
என்று வர வேண்டுமோ
அப்படி பார்த்தால் முதல் பத்தியில் ஒரு பயம், பதட்டம், ஏரியை ஏன் காக்க வேண்டும்? என்ற கேள்வி எல்லாம் தோனுது எனக்கு.
ஆனால் அடுத்த பத்தி வானம் அலங்கரிக்கும் ஒரு அழகியல் சார்ந்த சூழல், இணக்க மனநிலை, மகிழ்வு இப்படி முரண் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.
புல்லும் தூங்கணாங்குருவியும் எப்படி இணைக்கிறது கவிதையில் கூடு கட்ட எடுத்து செல்லப்படுவதா என்ற காட்சி விரிகிறது.
"செங்கற்கள் ஆகாத சில மண் சதுரங்கள்" இது தாது மண் திருட்டை பகடி செய்யும் வரி.
சோ கவிஞர் வெறுமே கவிதை மட்டும் எழுத வில்லை. புற சூழலை அழிப்பை, இயற்கை அழிப்பை பதிவு செய்கிறார். பரிதவித்து நான் கவிதை மட்டுமே எழுதுகிறேன் என்கிறார்.
Interrupted letters in a word find a reflection in a mythical lake. Where is this lake? and what does it seek to project? I suspect that the lake is inside our mouths surrounded by sharp edged lips, sky shaped face which over looks speeding trains whilst trying to utter words. I suspect that this tranquil lake can only exist within oneself trying to mould, bake and take shape like that of a brick..which is used further to from a space an architecture of the self. Is the poet describing his own reflection of the face on the lake?
ReplyDeleteOh! well, even if this lake is something that the poet is overlooking, its still like a mirage, an unclear picture or montage of unconnected sights of grass, sky, clay and words themselves...
We look into this poem and into the lake only to look elsewhere...
Honestly, even I don't know, why I am writing this..
P.s. my dad had some few things..which we shall discuss next meeting.
Nunda to do - தூக்கணாங் குருவிகள் போல சில புட்கள்
ReplyDelete