That Tamarind Tree
From yesterday
they have been felling
that tamarind tree
At first
they reached the tamarind tree's top
They broke the small branches
As the leaves and flowers fell
the small branches embraced the earth
Upon losing its small branches
the tree with it's formless form
was sucking on the sky
Climbing down the tree
they brought a colossal tree saw
They were scraping off
the tamarind tree
aiming at it's bottom
with the sawdust flowing
on either sides
They brought down the tall tree
Cutting off
They cut off the remaining branches
and arranged them in order
Placing them in the cart
they started
Between the bushes
a tamarind sapling
looked at itself
Note: ஒரு புளியமரத்தின் கவிதை
From yesterday
they have been felling
that tamarind tree
At first
they reached the tamarind tree's top
They broke the small branches
As the leaves and flowers fell
the small branches embraced the earth
Upon losing its small branches
the tree with it's formless form
was sucking on the sky
Climbing down the tree
they brought a colossal tree saw
They were scraping off
the tamarind tree
aiming at it's bottom
with the sawdust flowing
on either sides
They brought down the tall tree
Cutting off
They cut off the remaining branches
and arranged them in order
Placing them in the cart
they started
Between the bushes
a tamarind sapling
looked at itself
Note: ஒரு புளியமரத்தின் கவிதை

படிக்கும் போது புளியமரத்தின் கதை நினைவில் வராமல் இல்லை. சுரா வின் எழுத்தின் வாழ்பவன் அன்றோ நான் என்ற வரியை படிக்கும் போது ஆத்மாநாமின் அழிவு கவிதை நினைக்கு வருவதை போலவே, இது நிகழ்கிறது.
ReplyDelete"அருவ உருவத்தில் வானை உறிஞ்சிக் கொண்டிருந்தது" வெறும் காட்சி, ஆயினும் அருவ உருவம, வானை உறுஞ்தல் இதில் தனது கோபத்தை கடத்தி விட முயற்சி செய்கிறார்.
இலை தழைகளுக்கிடையே ஒரு புளியங்செடி தன்னை பார்த்துக் கொண்டது. மீண்டும் அது வளரும் போங்கடா கூமுட்டைங்களா என்பது போல்.
அவநம்பிக்கையிலிருந்துகூடப் பெரும்நம்பிக்கையையே ஆத்மாநாம் அறுவடை செய்தார். இது அவருடைய இலக்கியப் பார்வையின் ஒன்றுதிரண்ட சாரமாக இருந்தது. ‘அந்தப் புளிய மரத்தை’ என்ற பின்கவிதையில், அழிவிலிருந்தும்கூட ஆக்கத்தையே
ReplyDeleteநோக்கும் அவரது நம்பிக்கைவிழியைக் காணலாம்.
பு ளி ய ம ர த் தி ன் அ டி ¬ ய க் கு றி ப £ ர் த் து க் கீ றி வ ரு ம £ று பணியாளரை ஏவிவிடும் அக்கிராதகர்களால், புளியமரத்தைச் சாய்த்துவிட்டுக் கிளைகளை எல்லாம் வெட்டி அடுக்கிக் கட்டைவண்டியில் ஏற்றிச் செல்ல முடியலாம். ஆனால், இலை தழைகளுக்கிடையே தன்னைப் பார்த்துக்கொள்ளும் ஒரு புளியஞ்செடியை, அவர்களால் என்ன செய்துவிடமுடியும்? ஒருபுறத்தில் புளியமரத்தின் அழிவைச் சூழலிய நோக்கிலிருந்து பரிவுடன் பேசும் கவிஞர், மறுபுறத்தில் அதற்காக இழவோலம் பாடிச் சலிக்காமல், புளியஞ்செடியின் புதிய மலர்ச்சியைக் காட்டிப் பெருங்கேட்டிலிருந்தும் துளிநம்பிக்கைவழி எதிர்காலம் சிலிர்க்கமுடியும் என்கிறார்.
-கல்யாண ராமன்
That Tamarind tree
ReplyDeleteSince yesterday
they are bringing down
that tamarind tree
frist
they reached the top of the tamrind tree
small small branches
were broken-up
as the leaves, flowers
started dropping and dropping
smaller branches started embracing the earth
the tree without its small branches
in an absorbing form
was absorbing the sky
on getting down from the tree
they brought huge wood-cutting saw
powdered particle
leaking on both sides
they were cutting and aiming
the bottom of the tree
they bought down the straight long tree
all the remaining branches
were cut and stacked
loaded them in a cart
and left
in-between leaf blades
a tamarind sapling
looked at itself